வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி, வியாழக்கிழமை சூரியக் கிரகணம் நிகழவிருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சபாவிலும், பிற்பகல் 1 மணியளவில் தீபகற்ப மலேசியாவிலும் இதனை காணமுடியும்.
பூமி, நிலா மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் நிலையில், இதனை மேற்கு ஆஸ்திரேலியாவில் மக்கள் முழுமையாக காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


