வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி, வியாழக்கிழமை சூரியக் கிரகணம் நிகழவிருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சபாவிலும், பிற்பகல் 1 மணியளவில் தீபகற்ப மலேசியாவிலும் இதனை காணமுடியும்.
பூமி, நிலா மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் நிலையில், இதனை மேற்கு ஆஸ்திரேலியாவில் மக்கள் முழுமையாக காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


