வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி, வியாழக்கிழமை சூரியக் கிரகணம் நிகழவிருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சபாவிலும், பிற்பகல் 1 மணியளவில் தீபகற்ப மலேசியாவிலும் இதனை காணமுடியும்.
பூமி, நிலா மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் நிலையில், இதனை மேற்கு ஆஸ்திரேலியாவில் மக்கள் முழுமையாக காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


