வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி, வியாழக்கிழமை சூரியக் கிரகணம் நிகழவிருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சபாவிலும், பிற்பகல் 1 மணியளவில் தீபகற்ப மலேசியாவிலும் இதனை காணமுடியும்.
பூமி, நிலா மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் நிலையில், இதனை மேற்கு ஆஸ்திரேலியாவில் மக்கள் முழுமையாக காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


