Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

Share:

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் நேற்று மாலை 4.20 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்காக்கில், சியாம் பராகோன் பேரங்காடி மையத்தில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் ​சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த வேளையில் , இதர ஐவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இந்த துப்பாக்கிச் ​சூட்டுச் சம்பவம் தொடர்பில் நடப்பு நிலவரங்களை தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதாக தாய்லாந்திற்கான மலேசியத் ​தூதர் டத்தோ டாக்டர் சமுவல் தெரிவித்துள்ளார்.

பேங்காக்கின் மயப்பகுதியில் விற்றிருக்கம் சியாம் பரகோன் பேரங்காடி மையம், வெளிநாட்டு சுற்றுப்பயணிக்ள அதிகளவில் வருகை தரும் பகுதியாகும். அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அந்த பேங்காடி மையத்தின் வருகையாளர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியினால் சுட்டதாக கூறப்படுகிறது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து