Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பேரரசர் தம்பதியரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் நாளை வெளியிடப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பேரரசர் தம்பதியரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் நாளை வெளியிடப்படுகிறது

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 07-

நாட்டின் 17 ஆவது பேரரசரான Sultan Ibrahim மற்றும் பேரரசி ராஜா ஜரித் சோபியா ஆகியோரின் அதிகாரப்பூர்வ உருவப்படங்கள் நாளை ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவிருக்கின்றன.

பேரரசர் தம்பதியரின் அதிகாரப்பூர்வ உருவப்படங்களை மலேசிய தகவல் இலாகா நாளை பெறும் என்றும், இதர அமைச்சுகள் மற்றும் இலாகாக்கள் நாளை முதல் தொடர்புத்துறை அமைச்சிலிருந்து பெறலாம் என்றும் அதன் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.

பேரரசர் தம்பதியரின் உருவப்படங்களை இலவசமாக பெற விரும்பும் பொது மக்கள், தத்தம் மாநிலங்களில் உள்ள தகவல் இலாகா அல்லது மாவட்ட அதிகாரிகளின் அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது