Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வேப் மின் சிகரெட் விற்பனை அடுத்த ஆண்டு தடை விதிக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

வேப் மின் சிகரெட் விற்பனை அடுத்த ஆண்டு தடை விதிக்கப்படலாம்

Share:

சைபர்ஜெயா, செப்டம்பர்.25-

வேப் மின் சிகரெட் விற்பனை, அடுத்த ஆண்டு மத்திய வாக்கில் தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

அந்த மின் சிகரெட் விற்பனையைத் தடை செய்வதில் சுகாதார அமைச்சு முழு கடப்பாட்டைக் கொண்டுள்ளது. எனினும் கட்டம், கட்டமாக அணுகுமுறையைக் கையாள வேண்டியுள்ளது என்ற அவர் விளக்கினார்.

அடுத்த ஆண்டு மத்திய வாக்கில் அல்லது இரண்டாவது அரையாண்டில் மின் சிகரெட் விற்பனைக்கு முடிவு கட்டப்படும் என்று டாக்டர் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து