Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தானை மக்கள் தண்டித்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

பக்காத்தானை மக்கள் தண்டித்துள்ளனர்

Share:

6 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி சிறப்பான அடைவுநிலையை பெறமுடியாமல் போனதிற்கு அக்கூட்டணியை மக்கள் தண்டித்துள்ளனர் என்று பிகேஆர் எம்.பி ஹாசன் கரின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அனைத்து மாநில மக்களுக்கும் நியாயமான நிதி ஒதிக்கீட்டை வழங்க தவறியதற்காக நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று பாசிர் கூடாங் எம்.பி -யான ஹாசன் கரின் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா மாநிலங்களுக்கும் அரசியல் வேறுபாடுயின்றி நியாயமான மானியத்தையும் நிதி ஒதுக்கீட்டையும் வழங்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றியது முதல் தாம் வலியுறுத்தி வந்ததாக ஹாசன் கரின் சுட்டிக் காட்டினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு