6 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி சிறப்பான அடைவுநிலையை பெறமுடியாமல் போனதிற்கு அக்கூட்டணியை மக்கள் தண்டித்துள்ளனர் என்று பிகேஆர் எம்.பி ஹாசன் கரின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனைத்து மாநில மக்களுக்கும் நியாயமான நிதி ஒதிக்கீட்டை வழங்க தவறியதற்காக நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று பாசிர் கூடாங் எம்.பி -யான ஹாசன் கரின் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா மாநிலங்களுக்கும் அரசியல் வேறுபாடுயின்றி நியாயமான மானியத்தையும் நிதி ஒதுக்கீட்டையும் வழங்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றியது முதல் தாம் வலியுறுத்தி வந்ததாக ஹாசன் கரின் சுட்டிக் காட்டினார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


