May 28, 2026
Thisaigal NewsYouTube
கொலை மிரட்டல் விடுத்த நபர் , போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த நபர் , போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.24-

கோலாலம்பூர், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை இடம் மாற்றம் செய்யும் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய சமயப் போதகர் பிஃர்டாவுஸ் வோங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர், விசாரணைக்குப் பிறகு இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபார் தெரிவித்தார்.

இரண்டு நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அந்த நபர், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் இவ்விவகாரம் இன்னமும் விசாரணையில் இருப்பதாக ஏசிபி ஷாருல்நிஸாம் குறிப்பிட்டார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது