Mar 28, 2026
Thisaigal NewsYouTube
18 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

18 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு

Share:

ஈப்போ, ஜூன்.12-

கடந்த திங்கட்கிழமை ஜெலி-கெரிக் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் உப்சி பல்லைக்கழகத்தின் 15 மாணவர்கள் உயிரிழந்த கோர பேருந்து விபத்து தொடர்பில் போலீசார் இதுவரையில் 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர், நேற்று இரவு 10.30 மணிக்கு கெரிக் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமட் ஃபிர்டாவுஸ் அப்துல்லா தெரிவித்தார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் அந்த பேருந்தில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர். பேருந்து உரிமையாளரிடம் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை