Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா – ஆஸ்திரேலியா இடையிலான இரு தரப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முகமட் ஹசான்
தற்போதைய செய்திகள்

மலேசியா – ஆஸ்திரேலியா இடையிலான இரு தரப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முகமட் ஹசான்

Share:

சிரம்பான், செப்டம்பர்.06-

எதிர்வரும் செப்டம்பர் 11-ம் தேதி, மலேசியா-ஆஸ்திரேலியா இடையிலான இரு தரப்புச் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான்.

இக்கூட்டம் வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வட்டாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து முகமட் ஹசான் கூறுகையில், மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் யுனைடட் கிங்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் ஃஎப்பிடிஏ FPDA என்ற பாதுகாப்பு அம்சத்தை இது மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி