Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சிகரெட் புகைத்ததால் உணவகத்தில் சண்டை
தற்போதைய செய்திகள்

சிகரெட் புகைத்ததால் உணவகத்தில் சண்டை

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.15-

உணவகத்தில் நிகழ்ந்த சண்டை தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உணவகத்தில் புகை பிடிக்கக்கூடாது என கூறியதால் கோபமடைந்த நபர் ஒருவர் கர்ப்பிணி மனைவியுடன் அமர்ந்திருந்த ஆடவருடன் சண்டையிட்டுள்ளார் என்று ஷாஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஷா ஆலாம், செக்‌ஷன் 13 உள்ள பிரபல உணவகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு 11.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக அந்த தம்பதியரிடமிருந்து போலீசார் புகார் ஒன்றைப் பெற்றுள்ளனர். சண்டை தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் மறுநாள் மதியம் 1.45 மணிக்குப் பரவியது.

இச்சண்டை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக ஏசிபி முகமட் இக்பால் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து