May 16, 2026
Thisaigal NewsYouTube
சிகரெட் புகைத்ததால் உணவகத்தில் சண்டை
தற்போதைய செய்திகள்

சிகரெட் புகைத்ததால் உணவகத்தில் சண்டை

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.15-

உணவகத்தில் நிகழ்ந்த சண்டை தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உணவகத்தில் புகை பிடிக்கக்கூடாது என கூறியதால் கோபமடைந்த நபர் ஒருவர் கர்ப்பிணி மனைவியுடன் அமர்ந்திருந்த ஆடவருடன் சண்டையிட்டுள்ளார் என்று ஷாஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஷா ஆலாம், செக்‌ஷன் 13 உள்ள பிரபல உணவகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு 11.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக அந்த தம்பதியரிடமிருந்து போலீசார் புகார் ஒன்றைப் பெற்றுள்ளனர். சண்டை தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் மறுநாள் மதியம் 1.45 மணிக்குப் பரவியது.

இச்சண்டை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக ஏசிபி முகமட் இக்பால் மேலும் கூறினார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து