Jan 20, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதித் தேவை
தற்போதைய செய்திகள்

விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதித் தேவை

Share:

சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த அதிக மானியத் தேவை இருப்பதை, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு ஒப்புக்கொள்வதாக துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

பல கட்டிடங்களுக்கு முழு கவனம் தேவைப்படுவதாகவும், மக்களின் தொடர்ச்சியான வருகைகளின் பின்னர் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனை மேம்படுத்துவதற்கு அதிக அளவிலான மானியம் தேவைப்படுவதாகவும் அடாம் அட்லி குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் சில மோசமான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு மடாணி அரசு திட்டமிட்டுள்ளது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் அடாம் அட்லி இவ்வாறு கூறினார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு