சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த அதிக மானியத் தேவை இருப்பதை, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு ஒப்புக்கொள்வதாக துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம் தெரிவித்தார்.
பல கட்டிடங்களுக்கு முழு கவனம் தேவைப்படுவதாகவும், மக்களின் தொடர்ச்சியான வருகைகளின் பின்னர் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனை மேம்படுத்துவதற்கு அதிக அளவிலான மானியம் தேவைப்படுவதாகவும் அடாம் அட்லி குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் சில மோசமான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு மடாணி அரசு திட்டமிட்டுள்ளது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் அடாம் அட்லி இவ்வாறு கூறினார்.

Related News

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


