சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த அதிக மானியத் தேவை இருப்பதை, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு ஒப்புக்கொள்வதாக துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம் தெரிவித்தார்.
பல கட்டிடங்களுக்கு முழு கவனம் தேவைப்படுவதாகவும், மக்களின் தொடர்ச்சியான வருகைகளின் பின்னர் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனை மேம்படுத்துவதற்கு அதிக அளவிலான மானியம் தேவைப்படுவதாகவும் அடாம் அட்லி குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் சில மோசமான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு மடாணி அரசு திட்டமிட்டுள்ளது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் அடாம் அட்லி இவ்வாறு கூறினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


