Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், ஆடவருக்கு 15 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், ஆடவருக்கு 15 ஆண்டு சிறை

Share:

தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் நன்கு அறிமுகமான 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு கிள்ளான், செஷன்ஸ நீதிமன்றம் இன்று 15 ஆண்டு சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படித் தண்டனையும் விதிக்க தீர்ப்பு அளித்தது.

முஹமாட் சைனோல் ஹஃபிஸ் முஹமாட் அஸ்மி என்ற 26 வயதுடைய அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் எதிர்தரப்பு வழக்கறிஞர் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு சிறையும், பிரம்படித் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி சஹ்ஃபீரா முஹமாட் சாயிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பந்தபட்ட நபர், கடந்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலையில் தஞ்சோங் காராங் சாவா செம்பெடான், என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குடும்பத் தலைவர் என்ற முறையில் சிறார்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் சம்பந்தப்பட்ட நபர் இருந்தும், வக்கிரத் தன்மையுடன் செயல்பட்டது தண்டிக்கத் தக்கதாகும் என்று நீதிபதி ஷஃபீரா முஹமாட் சாயிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து