Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தைப்பிங்கில் திடீர் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!
தற்போதைய செய்திகள்

தைப்பிங்கில் திடீர் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

Share:

ஈப்போ, அக்டோபர்.04-

தைப்பிங்கில் நேற்று பெய்த கனமழையினால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், சுமார் 210 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாமான் காயா பல்நோக்கு மண்டபம், எஸ்கே சிம்பாங், எஸ்கே மாத்தாங் மற்றும் எஸ்கே மாத்தாங் கெலுகோர் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம், தாமான் பெங்காலான் மக்மோர், தாமான் பெங்காலான் செத்தியா உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள வீடுகளில் புகுந்ததால், அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், இன்று அக்டோபர் 4-ஆம் தேதி, உலு பேராக், கோல கங்சார் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து