Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தைப்பிங்கில் திடீர் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!
தற்போதைய செய்திகள்

தைப்பிங்கில் திடீர் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

Share:

ஈப்போ, அக்டோபர்.04-

தைப்பிங்கில் நேற்று பெய்த கனமழையினால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், சுமார் 210 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாமான் காயா பல்நோக்கு மண்டபம், எஸ்கே சிம்பாங், எஸ்கே மாத்தாங் மற்றும் எஸ்கே மாத்தாங் கெலுகோர் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம், தாமான் பெங்காலான் மக்மோர், தாமான் பெங்காலான் செத்தியா உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள வீடுகளில் புகுந்ததால், அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், இன்று அக்டோபர் 4-ஆம் தேதி, உலு பேராக், கோல கங்சார் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

தைப்பிங்கில் திடீர் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் பாதுக... | Thisaigal News