கெடா, ஜித்ராவில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடை வீடுகள் அழிந்தன. இச்சம்பவம் கம்போங் சுங்கை கோரோக் என்ற இடத்தில் நிகழ்ந்தது. இதில் பாதிக்கப்ட்டவர்கள் தங்கள் வீடுகளில் பெருவாரியான பொருட்களை பறிகொடுத்த போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


