கெடா, ஜித்ராவில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடை வீடுகள் அழிந்தன. இச்சம்பவம் கம்போங் சுங்கை கோரோக் என்ற இடத்தில் நிகழ்ந்தது. இதில் பாதிக்கப்ட்டவர்கள் தங்கள் வீடுகளில் பெருவாரியான பொருட்களை பறிகொடுத்த போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


