கெடா, ஜித்ராவில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடை வீடுகள் அழிந்தன. இச்சம்பவம் கம்போங் சுங்கை கோரோக் என்ற இடத்தில் நிகழ்ந்தது. இதில் பாதிக்கப்ட்டவர்கள் தங்கள் வீடுகளில் பெருவாரியான பொருட்களை பறிகொடுத்த போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


