Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் ஆற்றில் தூய்மைக்கேடு: 3 புகார்கள் பெறப்பட்டன
தற்போதைய செய்திகள்

ஜோகூர் ஆற்றில் தூய்மைக்கேடு: 3 புகார்கள் பெறப்பட்டன

Share:

கோத்தா திங்கி, நவம்பர்.03-

ஜோகூர், கோத்தா திங்கியில் பூர்வக்குடி கிராமம் உட்பட உள்ளூர்வாசிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அளவிற்கு ஜோகூர் ஆற்றில் ஏற்பட்டுள்ள தூய்மைக்கேடு தொடர்பில் போலீசார் இதுவரை 3 புகார்களைப் பெற்றுள்ளனர்.

இரண்டு புகார்கள், உள்ளூர் கிராம மக்களும், ஒரு புகார், ஜோகூர் மாநிலத்தில் நீர் விநியோகிப்புச் சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான Runhill SAJ Sdn. Bhd அளித்து இருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.

ஜோகூர் ஆற்று நீர் பால் போன்ற நிறத்தில் மாசடைந்ததன் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த சுமார் 150 மீனவர்கள் மீன்பிடித் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். உள்ளுர் மக்களுக்கு டேங்கர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது