May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பண்டிகைக் காலங்களில் இனி இலவச டோல் கட்டணச் சலுகை கிடையாது

Share:

கோலாலம்பூர், ஜன. 21-


இவ்வாண்டு முதல் பண்டிகைக் காலங்களில் இலவச டோல் கட்டணச் சலுகை கிடையாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் கொண்டாடப்படும் சீனப்புத்தாண்டு உட்பட எந்தவொரு பண்டிகை காலத்திலும் இரண்டு நாட்களுக்கு வழங்கப்படும் இலவச டோல் கட்டண சலுகை இனி இராது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டு முதல் இலவச டோல் கட்டண சலுகை இல்லை என்பதை கடந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டதையும் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இலவச டோல் கட்டண சலுகை, அவ்வப்போது, தேவையைப் பொறுத்து, அது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்