Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பண்டிகைக் காலங்களில் இனி இலவச டோல் கட்டணச் சலுகை கிடையாது

Share:

கோலாலம்பூர், ஜன. 21-


இவ்வாண்டு முதல் பண்டிகைக் காலங்களில் இலவச டோல் கட்டணச் சலுகை கிடையாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் கொண்டாடப்படும் சீனப்புத்தாண்டு உட்பட எந்தவொரு பண்டிகை காலத்திலும் இரண்டு நாட்களுக்கு வழங்கப்படும் இலவச டோல் கட்டண சலுகை இனி இராது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டு முதல் இலவச டோல் கட்டண சலுகை இல்லை என்பதை கடந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டதையும் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இலவச டோல் கட்டண சலுகை, அவ்வப்போது, தேவையைப் பொறுத்து, அது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்