May 25, 2026
Thisaigal NewsYouTube
புதிய பொது சேவை ஊதிய அமைப்பு:சபா  முதல்வர் வரவேற்பு
தற்போதைய செய்திகள்

புதிய பொது சேவை ஊதிய அமைப்பு:சபா முதல்வர் வரவேற்பு

Share:

கோத்தா கினபாலு, அக்டோபர் 16-


சபா மாநில அமைச்சரவை, ஒற்றுமை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொது சேவை ஊதிய அமைப்பை (SSPA) வரவேற்பதாகவும் அதனை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் சபா மாநில முதல்வர்டத்தோஸ்ரீ ஹாஜி நூர் தெரிவித்தார்.


இந்த ஊதியச் சீரமைப்பு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் முதல் கட்டம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும், பின் இரண்டாவது கட்டம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என அவர் மேலும் கூறினார்.


இந்த சீரமைப்பானது 21,228 மாநில பொது சேவையாளர்களை மற்றும் 2,116 இடைகால பணியாளர்களை உள்ளடக்கி மொத்த RM149 மில்லியனுக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக என அவர் குறிப்பிட்டார்.

Related News

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது