Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வேலையற்ற நபருக்கு 5 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

வேலையற்ற நபருக்கு 5 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், மே 17-

இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தமக்கு புதியதாக அறிமுகமான வயது குறைந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக 21 வயது இளைஞருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டு சிறை மற்றும் 2 பிரம்படித் தண்டனை விதித்தது.

அந்த இளைஞர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி முகமது கஃப்லி சே அலி இத்தண்டனையை விதித்தார்.

அந்நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மாலை 4 மணியளவில் சுங்காய் பெசி-யில் உள்ள PPR கார் நிறுத்தும் இடத்தில் 15 பெண்ணுக்கு எதிராக இப்பாலியல் குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து