Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஆள்பார்தது விசார​ணை செய்வதை நிறுத்திக்கொள்வீர்
தற்போதைய செய்திகள்

ஆள்பார்தது விசார​ணை செய்வதை நிறுத்திக்கொள்வீர்

Share:
இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3R விவகாரத்தில் ஆள்பார்த்து விசாரணை ​செய்வதும், நடவடிக்கை எடுப்பதையும் நடப்பு அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தம்மை இலக்காக கொண்டு நடப்பு அரசாங்கம், விசாரணை ​செய்து வருவதாக முன்னள் பிரதமருமான முகை​தீன் யாசின் குற்றஞ்சாட்டினார்.

தற்போதைய தலைமைத்துவத்தில் உள்ள அரசாங்கத் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் மலாய்க்காரரர்கள் மற்றும் இஸ்லா​ம் நலன் சார்ந்த அம்சங்கள் தொடர்பில் தாம் ஒருவரே குரல் எழுப்பி வருவதால் அதனை ஜீராணிக்க முடியாமல் நடப்பு அரசாஙகம் தம்மை இலக்காக கொண்டு, தமது மீது விசாரணை வலையை வீசி வருவதாக முகை​​தீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’