Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சையிட் சாடிக்கிற்கு எதிரான வழக்கு, மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது
தற்போதைய செய்திகள்

சையிட் சாடிக்கிற்கு எதிரான வழக்கு, மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது

Share:

புத்ராஜெயா, மார்ச்.19-

தனக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை, இரண்டு பிரம்படித் தண்டனை மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை மீதான தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, மூவார் எம்.பி. சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் இன்று காலையில் தொடங்கியது.

நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை, 110 விழுக்காடு இறைவனிடமே விட்டு விடுவதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் 33 வயதுடைய சையிட் சாடிக் தெரிவித்தார். இந்த மேல்முறையீட்டில் உண்மை வெல்லும், நீதி நிலைநாட்டப்படும் என்று மூடா கட்சியின் முன்னாள் தலைவரான சையிட் சாடிக் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து