Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மதிக முன்னாள் தேசியத்தலைவர் ப.காந்தராஜு காலமானார்

Share:

கோலாலம்பூர், பிப்.24-

மதிக முன்னாள் தேசியத்தலைவர் ப.காந்தராஜு மறைவுக்கு எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

ப.காந்தராசு, நேற்று காலமானார். அன்னாரின் மறைவையொட்டி- மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு. ஆ.தமிழ்மணி அன்னாருக்கு வீரவணக்கத்தைச் செலுத்தினார்.

சிந்தனைப் பேரவையின் துணைத்தலைவராக இருந்து பணியாற்றி வந்த காந்தராஜு மறைவு, இயக்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தமிழ்மணி குறிப்பிட்டார்.

மலேசியத் திராவிடக்கழகத்தில் ஜாசின் கிளைத்தலைவராகவும்- மலாக்கா மாநிலத் தலைவராகப் பணியாற்றி வந்த அன்னார் பின்னர், அவ்வியக்கத்தின் தேசியத்தலைவராகவும் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்துள்ளார்.

50- ஆண்டுகாலம், அரசியல் சமூகப்பணியாளராக நீடித்து வந்துள்ள அன்னார் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று இயக்கத்தினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related News

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி