Mar 12, 2026
Thisaigal NewsYouTube
22 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

22 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

Share:

கிள்ளான் வட்டாரத்தில்இரண்டு கேளிக்கை மையங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனைகளில் உபசரணைப் பெண்கள் என்ற போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 22 அந்நிய நாட்டுப் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 22 அந்நிய நாட்டுப் பெண்களும் அடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
27 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 22 பெண்களில் 18 பேர் வியட்நாமை சேர்ந்தவர்கள். இருவர் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு