May 15, 2026
Thisaigal NewsYouTube
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக 42.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – பிரதமர் அன்வார் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

இந்திய சமுதாயத்தின் நலனுக்காக 42.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – பிரதமர் அன்வார் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

இந்திய சமூகத்தின் நலனுக்காக, பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள அரசாங்கம் 42.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிகளில் இலவச டியூஷன் மற்றும் இலவச மடிக்கணினி வழங்கல் உள்ளிட்ட பல நன்மைகளும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மித்ரா மூலம் பள்ளிகளில் பழுது பார்க்கும் திட்டமும் இதில் அடங்கியுள்ளதாகவும் நேற்று இரவு தனது முகநூலில் அன்வார் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பிரிக்பீல்ட்சுக்கு வருகை புரிந்த அன்வார், மெட்ராஸ் பேக்கரியில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடன் தேநீர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அப்போது, இது குறித்து அவர்களிடம் தான் கலந்து பேசியதாகவும் அன்வார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு