Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தொப்புள் கொடியுடன் குழந்தை கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

தொப்புள் கொடியுடன் குழந்தை கண்டெடுப்பு

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 15-

பேரா,பரித் பன்டர், டிடி செரோங் என்ற இடத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகில் ஒரு பெரிய பாத்திரத்திற்குள் தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத பெண் குழந்தை
கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மாலை 4.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அக்குழந்தை பற்றிய தகவல் கிடைத்தது என பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

அக்குழந்தை அவ்விடத்தில் எவ்வாறு போடப்பட்டுள்ளது என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களின் பதிவை தாங்கள் ஆராயவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

2.1 கிலோ எடையுள்ள அப்பெண் குழந்தையை மேல் சிகிச்சைக்காக பரித் பன்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக டத்தோ அசிசி மேலும் கூறினார்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு