Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கடத்தல் கும்பலுடன் தொடர்பு: இராணுவ உயர் அதிகாரி இடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

கடத்தல் கும்பலுடன் தொடர்பு: இராணுவ உயர் அதிகாரி இடை நீக்கம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.02-

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

அந்த உயர் அதிகாரி மீதான விசாரணை முடிவு தெரியும் வரையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இராணுவப் படையின் உளவுத்துறையைச் சேர்ந்த அந்த அதிகாரியின் பணியிடை நீக்கத்தினால் உளவுத்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பது எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்படும் என்ற அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு