Jul 3, 2026
Thisaigal NewsYouTube
கடத்தல் கும்பலுடன் தொடர்பு: இராணுவ உயர் அதிகாரி இடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

கடத்தல் கும்பலுடன் தொடர்பு: இராணுவ உயர் அதிகாரி இடை நீக்கம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.02-

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

அந்த உயர் அதிகாரி மீதான விசாரணை முடிவு தெரியும் வரையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இராணுவப் படையின் உளவுத்துறையைச் சேர்ந்த அந்த அதிகாரியின் பணியிடை நீக்கத்தினால் உளவுத்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பது எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்படும் என்ற அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு