Apr 1, 2026
Thisaigal NewsYouTube
எல்லைப்பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை
தற்போதைய செய்திகள்

எல்லைப்பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை

Share:

கோலாலம்பூர், டிச.16-


நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் இன்று உறுதி அளித்துள்ளார்.

பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட்டு, மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு எல்லைப்பாதுகாப்புக்கு அதீத முக்கியத்தும் அளிக்கப்படும் என்று ஐஜிபி உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாயிலாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி இலாகாவிற்கு 560 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் போலீஸ் படைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதியின் வாயிலாக தரைமார்க்கமாகவும், கடல் வாயிலாகவும் எல்லை பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்