May 26, 2026
Thisaigal NewsYouTube
எல்லைப்பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை
தற்போதைய செய்திகள்

எல்லைப்பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை

Share:

கோலாலம்பூர், டிச.16-


நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் இன்று உறுதி அளித்துள்ளார்.

பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட்டு, மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு எல்லைப்பாதுகாப்புக்கு அதீத முக்கியத்தும் அளிக்கப்படும் என்று ஐஜிபி உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாயிலாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி இலாகாவிற்கு 560 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் போலீஸ் படைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதியின் வாயிலாக தரைமார்க்கமாகவும், கடல் வாயிலாகவும் எல்லை பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு