Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வீடற்றவர்கள் இல்லா நகர்ப்புறத்தை உருவாக்கும் உட்கட்டமைப்பை ஆய்வு செய்து வருகின்றது கோலாலம்பூர் மாநகர மன்றம்!
தற்போதைய செய்திகள்

வீடற்றவர்கள் இல்லா நகர்ப்புறத்தை உருவாக்கும் உட்கட்டமைப்பை ஆய்வு செய்து வருகின்றது கோலாலம்பூர் மாநகர மன்றம்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.29-

வீடற்றவர்கள் பொது இடங்களில் உறங்குவதைத் தடுக்கும் உட்கட்டமைப்பின் பயன்பாட்டை கோலாலம்பூர் மாநகர மன்றம் ஆய்வு செய்து வருகின்றது.

லண்டன், டோக்கியோ மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது போல், வீடற்றவர்கள் இல்லா உட்கட்டமைப்பைச் செயல்படுத்துவது குறித்து கோலாலம்பூர் மாநகர மன்றம் ஆய்வு செய்து வருவதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த அணுகுமுறை பொது பெஞ்சுகளின் வடிவமைப்பையும் உள்ளடக்கியது என்று குறிப்பிட்டுள்ள அவர், அவை படுத்து உறங்குவதற்கு ஏற்றதாக இல்லாமல் தற்காலிகப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வடிவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இம்முயற்சியின் மூலம் நகர்ப்புறம், அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாறும் என்பதோடு, வீடற்றவர்கள் பொது இடங்களில் உறங்குவதை ஊக்குவிக்காது என்றும் ஸாலிஹா குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை