May 26, 2026
Thisaigal NewsYouTube
தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு அமைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு அமைந்துள்ளது

Share:

புத்ராஜெயா, நவ. 25-


அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் மாணவர்கள் சேர்ப்பானது, கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்டது என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

தேவைகள் அதிகமான கொண்ட துறைகளுக்கு மாணவர்கள் கல்வித் தகுதி, அடிப்படை கூறாக கருத்தில் கொள்ளப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

அரசாங்க பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் சேர்ப்பில் அரசாங்கம் எந்த சூழலில் பாகுபாடு காட்டியது கிடையாது என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

மாணவர் ஒருவருக்கு பொதுப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கத் தவறினால் அதனை இனவாதமாக அல்லது ஒரு தரப்பினருக்கு எதிரான பாகுப்பாடு பிரச்னையாக இருக்கக்கூடாது என்பதை அவர் விளக்கினார்.

அனைத்து பாடங்களிலும் ஏ பெற்றால் அந்த மாணவருக்கு அரசாங்கப் பொது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும் என்பது திண்ணமாகும் என்பதையும் டாக்டர் ஜம்ரி தெளிவுபடுத்தினார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு