Mar 31, 2026
Thisaigal NewsYouTube
தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு அமைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு அமைந்துள்ளது

Share:

புத்ராஜெயா, நவ. 25-


அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் மாணவர்கள் சேர்ப்பானது, கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்டது என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

தேவைகள் அதிகமான கொண்ட துறைகளுக்கு மாணவர்கள் கல்வித் தகுதி, அடிப்படை கூறாக கருத்தில் கொள்ளப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

அரசாங்க பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் சேர்ப்பில் அரசாங்கம் எந்த சூழலில் பாகுபாடு காட்டியது கிடையாது என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

மாணவர் ஒருவருக்கு பொதுப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கத் தவறினால் அதனை இனவாதமாக அல்லது ஒரு தரப்பினருக்கு எதிரான பாகுப்பாடு பிரச்னையாக இருக்கக்கூடாது என்பதை அவர் விளக்கினார்.

அனைத்து பாடங்களிலும் ஏ பெற்றால் அந்த மாணவருக்கு அரசாங்கப் பொது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும் என்பது திண்ணமாகும் என்பதையும் டாக்டர் ஜம்ரி தெளிவுபடுத்தினார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை