Mar 17, 2026
Thisaigal NewsYouTube
2023 ஆம் ஆண்டிற்கான EPF லாப ஈவு, 5.6 விழுக்காடு வரை இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான EPF லாப ஈவு, 5.6 விழுக்காடு வரை இருக்கலாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 -

வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் சேம நிதி வாரியமான இ.பி.ப். சந்தாதாரர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகை, 5.4 விழுக்காடு முதல் 5.6 விழுக்காடு வரை இருக்கலாம் என்று கோடிகாட்டப்ப்டடுள்ளது.

இம்முறை நாடு முழுவதும் உள்ள ஒரு கோடியே 60 லட்சம் இ.பி.ப் சந்தாதாரர்கள் மனநிறைவுக்கொள்ளும் வகையில் லாப ஈவு விழுக்காடு விகிதம் உயர்ந்து இருக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இ.பி.ப்.வெளிநாட்டு முத​லீட்டின் செயல்திறன் சிறப்பாக இருப்பதால் 2023 ஆம் ஆண்டுக்கான லாபு ஈவு கூடிய பட்சம் 5.6 விழுக்காடாக இருக்கும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 5.35 விழுக்காடு லாப ஈவுடன் ஒப்பிடுகையில் இந்த முறை சற்று அதிகாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு