Jul 30, 2026
Thisaigal NewsYouTube
செமினியில் கொள்ளை / 3 போலீஸ்காரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

செமினியில் கொள்ளை / 3 போலீஸ்காரர்கள் கைது

Share:

காஜாங், ஆகஸ்ட் 02-

செமென்யிஹ், கம்போங் பாசிர் செமென்யிஹ்,ஜாலான் சுங்கை பென்னிங்- கில் ஒரு வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காலாட் பிரிவைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்பபடுத்தியுள்ளது.

புதன்கிழமை பின்னிரவு 12.17 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் போலீசார் புகார் ஒன்றை பெற்றுள்னர். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டத்தில் செராஸ், காலாட் பிரிவைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களை காஜாங் மாவட்ட போலீசார் கைது செய்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

32 மற்றும் 35 வயதுடைய அந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டைத் தொடர்ந்து மேலும் ஒரு நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டார். மூவருக்கும் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை