Jul 3, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் சேவல் சண்டை கும்பலைச் சேர்ந்த 43 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் சேவல் சண்டை கும்பலைச் சேர்ந்த 43 பேர் கைது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-

ஜோகூர், கோத்தா திங்கி, கம்போங் மெலாயு பண்டான் என்ற இடத்தில் நேற்று காவல் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் இரு சட்டவிரோதச் சேவல் சண்டை கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.

அவர்களிடமிருந்து உயிருடன் 34 சேவல்களையும், இறந்த நிலையில் 12 சேவல்களையும், 22, 489 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து ஜோகூர் மாநில காவல் துறைத் தலைமை ஆணையர் டத்தோ அம்துல் ரஹ்மான் அர்சாட் கூறுகையில், முறியடிக்கப்பட்ட அவ்விரு கும்பல்களில் 15 வெளிநாட்டுப் பிரஜைகளும், 28 உள்ளூர்வாசிகளும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Related News

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு