Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் சேவல் சண்டை கும்பலைச் சேர்ந்த 43 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் சேவல் சண்டை கும்பலைச் சேர்ந்த 43 பேர் கைது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-

ஜோகூர், கோத்தா திங்கி, கம்போங் மெலாயு பண்டான் என்ற இடத்தில் நேற்று காவல் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் இரு சட்டவிரோதச் சேவல் சண்டை கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.

அவர்களிடமிருந்து உயிருடன் 34 சேவல்களையும், இறந்த நிலையில் 12 சேவல்களையும், 22, 489 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து ஜோகூர் மாநில காவல் துறைத் தலைமை ஆணையர் டத்தோ அம்துல் ரஹ்மான் அர்சாட் கூறுகையில், முறியடிக்கப்பட்ட அவ்விரு கும்பல்களில் 15 வெளிநாட்டுப் பிரஜைகளும், 28 உள்ளூர்வாசிகளும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து