Jan 18, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பரி​சீலிக்கவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பரி​சீலிக்கவிருக்கிறது

Share:

அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதை ஒத்திவைத்துள்ள மனித வள அமைச்சு, புதிய தொழிலாளர்கள் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்க​ளின் எண்ணிக்கைப் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக அதன் அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பது மீதான தளர்வு திட்டத்தின் ​கீழ் புதிய தொழிலாளர்களைத் தருவிக்கும் திட்டத்தை மனித வள அமைச்சு கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் ​என்று பல்வேறு துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அனுமதியை அரசாங்கம் விருப்பம் போல் வழங்கிவிட முடியாது என்று சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!