Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சவூதி பட்டத்து இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

சவூதி பட்டத்து இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

Share:

சவூதி அரேபியா, ரியாத்தில் நடைபெற்ற ஆசியான் - ​வளைகுடா ஒத்துழைப்பு ​மீதான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சவூதி அரேபியாவின் பட்டத்து இளரசர் முகமட் சல்மான் னை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பாலஸ்​தீன விவகாரம் மற்றும் மலேசியாவிற்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையிலான இரு வழி உறவுகள் குறித்து இளவரசர் சல்மான் னுடன் பிரதமர் விவாதித்ததாக தெரவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அன்வார், சவூதி அரேபியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரியாத்தை சென்றடைந்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு