Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தப் பொதுத் தேர்தல் வரை காத்திருங்கள்!
தற்போதைய செய்திகள்

அடுத்தப் பொதுத் தேர்தல் வரை காத்திருங்கள்!

Share:

ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கம் அடுத்தப் பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என்று அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு வேளை அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றால் அடுத்தப் பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்றார் அவர்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் அமைக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை 2020இல் முன்னெடுக்கப்பட்ட ஷெரட்டன் நகர்வு மூலம் கவிழ்க்கு முயறியையும் இன்னோர் அரசியல் சுனாமியையும் இந்த நாடு தாங்காது.

அந்த மாற்றத்தால் முதலில் முகைதீன் யாசின் பிரதமர் ஆனார். அதுவும் முறையாக நிலைக்காமல் இஸ்மாயில் சப்ரி பிரதமர் ஆனார். இந்த அரசியல் பேரிடர் மீண்டும் மலேசியாவில் நடக்க வேண்டாம்.

ஆக, அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றால் பொதுத் தேர்தலின் வாயிலாக மாற்ற வேண்டும் என முகம்மட் சாபு குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்