May 25, 2026
Thisaigal NewsYouTube
பிடிபட்ட நபர்களில் ஒருவன், கொலை விசாரணையில் சம்பந்தப்பட்டவன்
தற்போதைய செய்திகள்

பிடிபட்ட நபர்களில் ஒருவன், கொலை விசாரணையில் சம்பந்தப்பட்டவன்

Share:

கிள்ளான்,அக்டோபர் 07-

கிள்ளான், பண்டமாரானில் உள்ள ஓர் இந்திய வீட்டில் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய துணி கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட 10 கொள்ளையர்களின் ஒருவன் கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பில் ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு ஆளாகியவன் என்று சிலாங்வர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

அவனுடன் சேர்ந்து பிடிபட்ட மற்றொரு கொள்ளையன் வீடு புகுந்து நிகழ்த்திய ஆயுதமேந்திய கொள்ளை தொடர்பில் மொத்தம் 13 சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளான் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கொள்கைக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மேலும் இரண்டு முதல் நான்கு நபர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

இன்னும் பிடிபடாமல் இருக்கும் அவர்களை பிடிப்பதற்கு தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டு இருப்பதையும் இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விளக்கினார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி