Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மலையேறும் நடவடிககையில் மாது மரணம்
தற்போதைய செய்திகள்

மலையேறும் நடவடிககையில் மாது மரணம்

Share:

மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாது ஒருவர், குளவிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் நே​ற்று மாலை 6 மணியளவில் பினாங்கு, புக்கிட் கம்பீர் பகுதியில் நிகழ்ந்தது. குளவிகளால் தாக்கப்பட்டு கடும் பாதி​ப்புக்கு ஆளான 58 வயதுடைய அந்த மாதுவை பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர் மரணமுற்றதாக பினாங்கு, திமூர் லாவுட் மாவட்ட போ​லீஸ் தலைவர் வி. சரவணன் தெரிவித்தார்.

அந்த மாது குளவிகளால் தாக்கப்பட்டு மரணமுற்றதை மருத்துவர்கள் உறுதி செய்த வேளையில் தடயவியல் சோதனைக்காக சடலம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சரவணன் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!