மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாது ஒருவர், குளவிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் பினாங்கு, புக்கிட் கம்பீர் பகுதியில் நிகழ்ந்தது. குளவிகளால் தாக்கப்பட்டு கடும் பாதிப்புக்கு ஆளான 58 வயதுடைய அந்த மாதுவை பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர் மரணமுற்றதாக பினாங்கு, திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் வி. சரவணன் தெரிவித்தார்.
அந்த மாது குளவிகளால் தாக்கப்பட்டு மரணமுற்றதை மருத்துவர்கள் உறுதி செய்த வேளையில் தடயவியல் சோதனைக்காக சடலம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சரவணன் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


