Dec 2, 2025
Thisaigal NewsYouTube
 “என் கண் முன்னே இறந்தார்” – தைவான் ஊடகப் பிரபலத்தின் மரணம் குறித்து Namewee தகவல்
தற்போதைய செய்திகள்

“என் கண் முன்னே இறந்தார்” – தைவான் ஊடகப் பிரபலத்தின் மரணம் குறித்து Namewee தகவல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.15-

தைவானைச் சேர்ந்த ஊடகப் பிரபலமான Hsieh Yu Hsin, தன் கண் முன்னே மரணமடைந்ததாக பிரபல ராப் பாடகர் Namewee தெரிவித்துள்ளார்.

அவரது உயிரைக் காப்பாற்ற தாம் எவ்வளவோ போராடியும் கூட, அது பலனளிக்காமல் போய்விட்டதாக நேற்று ஜாமீனில் வெளிவந்த பின்னர், அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Hsieh மரணத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த 9 நாட்களாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த Namewee நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

தடுப்புக் காவலில் முதல் இரண்டு நாட்கள், தன்னை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 அதிகாரிகள் விசாரணை செய்ததாகக் குறிப்பிட்டுள்ள Namewee, கிட்டத்த 15 மணி நேரங்கள் அது நீடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணையின் போது பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்