May 26, 2026
Thisaigal NewsYouTube
அலங்கார மீன்கள் விற்பனைக் கடை தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

அலங்கார மீன்கள் விற்பனைக் கடை தீயில் அழிந்தது

Share:

கோலாலம்பூர், டிச. 7-


கோலாலம்பூர், ஜாலான் புடுவில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் அலங்கார மீன்கள் விற்பனைக் கடை அழிந்தது. இந்த தீ விபத்து குறித்து இரவு 9.38 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்புப்படையின் உதவி கமாண்டர் சலேதுல் அஸ்மிர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜாலான் ஹாங் துவா, ஜாலான் துன் ரசாக் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 32 வீரர்கள் தீணை அணைப்பதில் கடுமையாக போராடியதாக அவர் குறிப்பிட்டார்.

தீ நாலாபுறமும் கொழுந்து விட்டு எரிந்ததால், தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுப்பதில் வீரர்கள் தீவிர கவனம் செலுத்தினர். இவ் விபத்தில் அந்த அலங்கார மீன்கள் விற்பனை கடை 100 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு