Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன
தற்போதைய செய்திகள்

தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன

Share:

இன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்தோனேசியா தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், மலேசியாவில் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ர ஜெயா, நெகிரி செம்பிலன், மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. 7.0 ரிக்டர் அளவில் பதிவுசெய்யப்பட்ட அந்த நிலநடுக்கம் கடலின் 49 கிலோமீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்டுள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் இந்தோனேசிய நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் பின் இரண்டு மணி நேரத்திற்கு அதன் அரசாங்கம் அந்த சுனாமி எச்சரிக்கையை மீட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்