Jun 16, 2026
Thisaigal NewsYouTube
தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன
தற்போதைய செய்திகள்

தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன

Share:

இன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்தோனேசியா தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், மலேசியாவில் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ர ஜெயா, நெகிரி செம்பிலன், மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. 7.0 ரிக்டர் அளவில் பதிவுசெய்யப்பட்ட அந்த நிலநடுக்கம் கடலின் 49 கிலோமீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்டுள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் இந்தோனேசிய நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் பின் இரண்டு மணி நேரத்திற்கு அதன் அரசாங்கம் அந்த சுனாமி எச்சரிக்கையை மீட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்