May 1, 2026
Thisaigal NewsYouTube
தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன
தற்போதைய செய்திகள்

தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன

Share:

இன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்தோனேசியா தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், மலேசியாவில் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ர ஜெயா, நெகிரி செம்பிலன், மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. 7.0 ரிக்டர் அளவில் பதிவுசெய்யப்பட்ட அந்த நிலநடுக்கம் கடலின் 49 கிலோமீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்டுள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் இந்தோனேசிய நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் பின் இரண்டு மணி நேரத்திற்கு அதன் அரசாங்கம் அந்த சுனாமி எச்சரிக்கையை மீட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி