Feb 22, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் கைது: விசாரணைக்கு பாஸ் கட்சி தயார்
தற்போதைய செய்திகள்

திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் கைது: விசாரணைக்கு பாஸ் கட்சி தயார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.22-

திரங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் அதிகார முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பிள்ளைகளை அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியமர்த்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது போன்ற எந்தவொரு விசாரணைக்கும் தங்கள் கட்சி எப்போதும் தயாராக இருப்பதாக பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாநிலத் தலைவர்கள் வரை அனைவரும் வெளிப்படையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று அவர் உறுதிப்படக் கூறியுள்ளார்.

Related News

போலி முதலீட்டுத் திட்டம்: ஓய்வூதியதாரர் 300 ஆயிரம் ரிங்கிட் இழப்பு

போலி முதலீட்டுத் திட்டம்: ஓய்வூதியதாரர் 300 ஆயிரம் ரிங்கிட் இழப்பு

மறைந்த இராணுவப் பயிற்சி வீரர் இந்திரனின் குடும்பத்திற்கு கல்வி அமைச்சின் உதவி உறுதி

மறைந்த இராணுவப் பயிற்சி வீரர் இந்திரனின் குடும்பத்திற்கு கல்வி அமைச்சின் உதவி உறுதி

காபுல் ஆற்று நீர் மாசுபாட்டிற்கான காரணம் கண்டறியப்பட்டது: இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காபுல் ஆற்று நீர் மாசுபாட்டிற்கான காரணம் கண்டறியப்பட்டது: இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

புளூம்பெர்க் நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கு: ஊழல் கண்காணிப்பு அமைப்பு ஆதரவு

புளூம்பெர்க் நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கு: ஊழல் கண்காணிப்பு அமைப்பு ஆதரவு

இரமலான் உதவித்தொகை தொடர்பான போலிச் செய்திகள்: நிதி அமைச்சு எச்சரிக்கை

இரமலான் உதவித்தொகை தொடர்பான போலிச் செய்திகள்: நிதி அமைச்சு எச்சரிக்கை

மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு: 27 சட்டவிரோதக் குடியேறிகளும் மூளையாகச் செயல்பட்டரும் கைது

மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு: 27 சட்டவிரோதக் குடியேறிகளும் மூளையாகச் செயல்பட்டரும் கைது