Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சபா மாநிலத்திலும் உணரப்பட்டது!
தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சபா மாநிலத்திலும் உணரப்பட்டது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

பிலிப்பைன்ஸ் Leyte தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.59 மணியளவில் 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சபா மாநிலம் சண்டாக்கான் பகுதிகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் Ormoc-இல் இருந்து வட மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில், இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தினால் மலேசியாவிற்கு சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்பதையும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது