Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சபா மாநிலத்திலும் உணரப்பட்டது!
தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சபா மாநிலத்திலும் உணரப்பட்டது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

பிலிப்பைன்ஸ் Leyte தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.59 மணியளவில் 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சபா மாநிலம் சண்டாக்கான் பகுதிகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் Ormoc-இல் இருந்து வட மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில், இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தினால் மலேசியாவிற்கு சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்பதையும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து