Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சபா மாநிலத்திலும் உணரப்பட்டது!
தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சபா மாநிலத்திலும் உணரப்பட்டது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

பிலிப்பைன்ஸ் Leyte தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.59 மணியளவில் 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சபா மாநிலம் சண்டாக்கான் பகுதிகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் Ormoc-இல் இருந்து வட மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில், இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தினால் மலேசியாவிற்கு சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்பதையும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்