May 15, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் சில இடங்களில் மின்சார விநியோக இடையூறு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் சில இடங்களில் மின்சார விநியோக இடையூறு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.15-

கோலாலம்பூர், கெப்போங் உட்பட சில பகுதிகளில் இன்று மாலையில் மின்சார வியோகத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைச் சீர்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விரைவில் மின்சார விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஎன்பியின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான டிஎன்பி கேர் லைன் தெரிவித்துள்ளது.

Related News

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ