Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் சில இடங்களில் மின்சார விநியோக இடையூறு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் சில இடங்களில் மின்சார விநியோக இடையூறு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.15-

கோலாலம்பூர், கெப்போங் உட்பட சில பகுதிகளில் இன்று மாலையில் மின்சார வியோகத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைச் சீர்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விரைவில் மின்சார விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஎன்பியின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான டிஎன்பி கேர் லைன் தெரிவித்துள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை