Mar 21, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை சரிவா?
தற்போதைய செய்திகள்

லங்காவியில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை சரிவா?

Share:

லங்காவி, செப்டம்பர்.19-

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லங்காவி தீவில், அண்மைய மலேசிய தினக் கொண்டாட்டம், தற்போதைய பள்ளித் தவணை விடுமுறை காலத்தில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 39 விழுக்காடு வரை சரிவு கண்டு இருப்பதாகக் கூறப்படுவதை ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார்.

இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும், விமான நிலையம் மற்றும் இதர அதிகாரத்துவ தரவுகளின்படி, இந்தக் குற்றச்சாட்டு முரணானது என்றும் கெடா மாநில சுற்றுலா, கலை, கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சாலே சைடின் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தொடங்கிய பள்ளித் தவணை விடுமுறையில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஹோட்டல் நடந்துநர்கள், வாடகைக் கார் நடத்துநர்கள் மூலம் இந்தத் தகவலை அறிய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து