Mar 15, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் கைது!
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் கைது!

Share:

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்.15-

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். ஜுருவிலிருந்து செபெராங் ஜெயா நோக்கிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கார்கள் மீது மோதியதில் ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய லாரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதியானது என செபராங் பிறை தெங்கா காவற்படைத் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார். தற்போது அந்த ஓட்டுநரை மார்ச் 18 வரை நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இச்சம்பவம் காரணமாக அந்தச் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்