Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எல்லைப் பகுதியில் கையை உயர்த்திக் காட்டி விட்டு பயணிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி
தற்போதைய செய்திகள்

எல்லைப் பகுதியில் கையை உயர்த்திக் காட்டி விட்டு பயணிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி

Share:

மாச்சாங், நவம்பர்.13-

எல்லைப் பகுதியில் எந்தவொரு நுழைவாயிலும் செல்லும் போது அல்லது வெளியேறும் போது அதிகாரிகளை நோக்கிக் கையை உயர்த்தி விட்டு, வாகனமோட்டிகள் பயணிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

பிரமுகர்கள் அல்லது விஐபி அந்தஸ்துக்குரியவர்கள் மற்றும் பொதுச்சேவைத் துறையில் உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள் சிலர் எந்தவொரு பயண ஆவணமின்றி, அதிகாரிகளை நோக்கி கையை உயர்த்திக் காட்டி விட்டு பயணிக்கும் தந்திரத்தை இன்னமும் கையாண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்டவர் விஐபியாக இருந்தாலும் கையை உயர்த்திக் காட்டி விட்டுச் செல்லும் முறை இனி இருக்காது. அனைவரும் தங்களின் செல்லத்தக்கக் கடப்பிதழைப் பரிசோதனைக்கு உட்படுத்தியப் பின்னரே எல்லையைத் தாண்ட முடியும் என்று டத்தோ முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்