May 21, 2026
Thisaigal NewsYouTube
3 லாரிகள் விபத்து ! இருவர் பலி !
தற்போதைய செய்திகள்

3 லாரிகள் விபத்து ! இருவர் பலி !

Share:

தங்காக், பிளஸ் நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 164.8இல் அமைந்துள்ள ஓய்வெடுக்கும் நிலையத்திற்குச் செல்லும் வழியில் 3 லாரிகள் விபத்துக்குள்ளாகின. அதில் இரு ஆடவர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அளித்த தங்காக் தீயணைப்பு - மீட்புப் படையின் மூத அதிகாரி சம்ரி அயோப் தெரிவிக்கயில், இன்று அதிகாலை 4.26 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலத்தை அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது எனக் கூறினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்