Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் சமூக வலைத்தளக் கணக்கு ஊடுருவப்பட்டுள்ளது

Share:

ஷா ஆலாம், பிப்.6-

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு சொந்தமான சமூக வலைத்தள கணக்கு மற்றும் X செயலி ஊடுருவப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துன் மகாதீரின் @chedetoofficial ( செடட்டூஅபிஸியல் ) சமூக வளைத்தள கணக்கு ஊடுருவப்பட்ட நிலையில், நேற்று புதன்கிழமை முதல் திறக்கப்பட முடியவில்லை என்று துன் மகாதீரின் அதிகாரி அடாம் முக்ரிஸ் முகமட் முஹாயாடின் தெரிவித்துள்ளார்.

துன் மகாதீரின் சமூக வளைத்தள கணக்கு ஊடுரவப்பட்டு இருப்பது குறித்து மேற்கண்ட செயலியிலிருந்து மின் அஞ்சல் வந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து