Jul 30, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் மாது பலி, இருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் மாது பலி, இருவர் படுகாயம்

Share:

கிளந்தான், ஜூலை 22-

கிளந்தான், பாசிர் புத்தே- வில் இன்று காலை 6.56 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்த வேளையில் இருவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 30 வயது மாது, சம்பவ இடத்திலேயே மாண்டதாக பாசிர் புத்தே தீயணைப்பு, மீட்புப்டை செயலாக்க கொமந்தர் முஹம்மத் தேரி வஹாப் தெரிவித்தார்.

சிறார் உட்பட நால்வர் பயணித்த Perodua Viva கார், எதிரே வந்த Yoyota வாகனத்துடன் மோதியதாக கூறப்படுகிறது. காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஒன்பது வீரர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்