பொது அமைப்புகள் என்ற பெயரில் ரகசியமான முறையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கங்களின் பதிவு இலாகாவான ரோஸ் அறிவித்துள்ளது.
போலீஸ் துறையின் ஒத்துழைப்புடன் அந்த அமைப்புகளை, ரோஸ் அணுக்கமான கண்காணித்து வருவதாகவும்,/ அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படுவது உட்பட கடும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சங்கங்களின் பதிவு அலுவலகம் தயாங்காது என்று அதன் தலைமை இயக்குநர் முஹமாட் நவார்டி சாட் எச்சத்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் பொது அமைப்புகளின் நடவடிக்கையினால் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் வாயிலாக அந்த அமைப்புகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும்முஹமாட் நவார்டி சாட் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


