பொது அமைப்புகள் என்ற பெயரில் ரகசியமான முறையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கங்களின் பதிவு இலாகாவான ரோஸ் அறிவித்துள்ளது.
போலீஸ் துறையின் ஒத்துழைப்புடன் அந்த அமைப்புகளை, ரோஸ் அணுக்கமான கண்காணித்து வருவதாகவும்,/ அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படுவது உட்பட கடும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சங்கங்களின் பதிவு அலுவலகம் தயாங்காது என்று அதன் தலைமை இயக்குநர் முஹமாட் நவார்டி சாட் எச்சத்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் பொது அமைப்புகளின் நடவடிக்கையினால் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் வாயிலாக அந்த அமைப்புகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும்முஹமாட் நவார்டி சாட் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


