May 26, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத போனஸ்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத போனஸ்

Share:

ஜோகூர்பாரு, நவ. 21-


ஜோகூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் தொகை வழங்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் ஓன் ஹபிஸ் காஸி இன்று அறிவித்தார்.

ஜோகூர் மாநில அரசு ஊழியர்களின் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கருத்தில் கொண்டு அவர்களை பாராட்டும் விதமாக இரண்டு மாத போனஸ் அறிவிக்கப்படுவதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இன்று ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் மாநிலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் ஓன் ஹபிஸ் காஸி இதனை தெரிவித்தார்.

Related News

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு