Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் ஏரியில் மனித உடல் கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

கோத்தா கெமுனிங் ஏரியில் மனித உடல் கண்டெடுப்பு

Share:

ஷா ஆலம், அக்டோபர் 09-

ஷா ஆலாம், செக்‌ஷன் 31, தாசிக் கோட்டா கெமுனிங் ஏரிப்பூங்காவின் நீர்நிலையில் ஆடவர் ஒருவன் சடலம் மிதப்பது இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

காலை 7.30 மணியளவில் அப்பகுதியில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அந்த சடலம் மீட்கப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

நேர்த்தியான உடை அணிந்திருந்த அந்த நபரின் காற்சட்டையில் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லை.

அதேவேளையில் உடலில் காயமோ அல்லது பலவந்தப்படுத்தப்பட்டதற்கான எந்தவொரு தடயமோ இல்லை. சவப்பரிசோதனைக்காக அந்த ஆடவரின் சடலம் ஷா ஆலாம் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு